என் மலர்
செய்திகள்

விவசாயி
விவசாயிகள் மானியம் பெற காலக்கெடு நீட்டிப்பு
விவசாயிகள் மானியம் பெற விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இயக்குனர் சுந்தர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேளாண் துறை மூலமாக மத்திய அரசு திட்டத்தின் டிராக்டர், பவர் டில்லர், நெல் நடவு எந்திரம் உள்ளிட்ட அனைத்து மேம்படுத்தப்பட்ட மற்றும் பாரம்பரிய வேளாண் எந்திரங்கள், உபகரணங்களை வாங்குவதற்கான மானிய விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி நாளை 15-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே விண்ணப்பங்களை நேரடியாக வம்பாகீரப்பாளையம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாலையில் உள்ள வேளாண் பொறியியல் பணிமனை அலுவலகத்தில் நாளை மாலை 5.30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
புதுவை வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இயக்குனர் சுந்தர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேளாண் துறை மூலமாக மத்திய அரசு திட்டத்தின் டிராக்டர், பவர் டில்லர், நெல் நடவு எந்திரம் உள்ளிட்ட அனைத்து மேம்படுத்தப்பட்ட மற்றும் பாரம்பரிய வேளாண் எந்திரங்கள், உபகரணங்களை வாங்குவதற்கான மானிய விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி நாளை 15-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே விண்ணப்பங்களை நேரடியாக வம்பாகீரப்பாளையம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாலையில் உள்ள வேளாண் பொறியியல் பணிமனை அலுவலகத்தில் நாளை மாலை 5.30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
Next Story






