என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேதாரண்யம் அருகே மூதாட்டிக்கு பாலியல் தொல்லை- பள்ளி மாணவன் கைது
Byமாலை மலர்11 May 2020 7:42 AM GMT (Updated: 11 May 2020 7:42 AM GMT)
வேதாரண்யம் அருகே மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற பள்ளி மாணவனை போலீசார் கைது செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த வேட்டைக்காரனிருப்பு காவல் சரகம், கோவில்பத்து மேலக்காடுபகுதியைச் சேர்ந்தவர் முத்துலெட்சுமி (வயது 62). இவர் தனியேஒரு கூரைவீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் முத்துலெட்சுமியை அதே பகுதியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு படித்து வரும் ஒரு சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.
தகவலறிந்த முத்து லெட்சுமியின் பாதுகாவலர் சரபோஜிராஜன் வேட்டைக் காரனிருப்பு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சுபாஷ்சந்திரபோஸ் வழக்குப்பதிவு செய்து மாணவனை கைது செய்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X