என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 136 ஆக அதிகரிப்பு

    செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று 38 பேருக்கு உறுதி செய்யப்பட்டதையடுத்து கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 136 ஆக உயர்ந்துள்ளது.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று கொரோனா தொற்று 38 பேருக்கு உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 136 ஆக உயர்ந்துள்ளது.

    நேற்று மட்டும் நசரத்புரத்தில் 18 பேருக்கும், மதுராந்தகத்தில் 5 பேர், நந்திவரம் 4 பேர், பம்மல் 3 பேர், ஜமீன் பல்லாவரம்- ரங்கநாதபுரத்தில் தலா ஒருவர் மற்றும் மேற்கு தாம்பரம், பெரும்பாக்கத்தில் தலா 2 பேருக்கு புதிதாக நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×