என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 6 பவுன் நகை பறிப்பு
Byமாலை மலர்5 May 2020 2:52 PM GMT (Updated: 5 May 2020 2:52 PM GMT)
காரைக்குடி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 6 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச்சென்றனர்.
காரைக்குடி:
காரைக்குடி செக்காலை முதல் வீதியில் வசிப்பவர் மீனாள் (வயது 30). இவர் நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது முகமூடி அணிந்த 4 வாலிபர்கள் 2 மோட்டார் சைக்கிள்களில் அங்கு வந்தனர். இருவர் வீட்டின் வெளியே நிற்க 2 பேர் மட்டும் வீட்டுக்குள் சென்று மீனாளிடம் அரிவாளை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துச்சென்று விட்டனர்.
இது குறித்து மீனாள் காரைக்குடி வடக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X