என் மலர்
செய்திகள்

புதுச்சேரி
புதுவையில் ஊரடங்கால் 75 சதவீதம் வேலையின்மை
கொரோனா ஊரடங்கு காரணமாக புதுவையில் 75.8 சதவீதமாக வேலையின்மை உள்ளது. தமிழகத்தில் 49.8 சதவீதமாக வேலையின்மை பதிவாகியுள்ளது.
புதுச்சேரி:
இந்திய பொருளாதார கண்காணிப்பு ஆய்வு நிறுவனம் கடந்த 2016-ம் ஆண்டு முதல் பல்வேறு ஆய்வுகளை நடத்தி வருகிறது.
தற்போது கொரோனா ஊரடங்கு வேலையின்மை குறித்த ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் வேலையின்மை சதவீதம் 23.5 சதவீதம், நகர பகுதியில் 24.95, கிராம பகுதியில் 2.89 சதவீதம் அதிகரித்துள்ளது.
புதுவையில் அதிகமாக 75.8 சதவீதமாக வேலையின்மை உள்ளது. தமிழகத்தில் 49.8 சதவீதமாக வேலையின்மை பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய பொருளாதார கண்காணிப்பு ஆய்வு நிறுவனம் கடந்த 2016-ம் ஆண்டு முதல் பல்வேறு ஆய்வுகளை நடத்தி வருகிறது.
தற்போது கொரோனா ஊரடங்கு வேலையின்மை குறித்த ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் வேலையின்மை சதவீதம் 23.5 சதவீதம், நகர பகுதியில் 24.95, கிராம பகுதியில் 2.89 சதவீதம் அதிகரித்துள்ளது.
புதுவையில் அதிகமாக 75.8 சதவீதமாக வேலையின்மை உள்ளது. தமிழகத்தில் 49.8 சதவீதமாக வேலையின்மை பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Next Story






