என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குழு அமைத்து ஆய்வு செய்த பின்னர் பள்ளி திறப்பு குறித்து அறிவிக்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்
Byமாலை மலர்29 April 2020 10:27 AM GMT (Updated: 29 April 2020 10:27 AM GMT)
கொரோனா தாக்கம் முற்றிலும் இல்லை என அறிவித்த பின்னர் முதல்வர் ஒரு குழு அமைத்து ஆய்வு செய்த பின்னர் பள்ளிகள் திறக்கப்படும் தேதியை அறிவிப்பார் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
நம்பியூர்:
ஈரோடு மாவட்டம் நம்பியூரில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பள்ளி கல்வித்துறையை பொறுத்தவரையில் ஆசிரியர்கள் கொரோனா நோய் தொற்று தடுப்பு பணியில் ஈடுபட தயாராக உள்ளனர். முதன்மை கல்வி அலுவலர் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் விருப்பம் உள்ள ஆசிரியர்களின் பெயர்கள், செல்போன் எண் மாவட்ட கலெக்டர்களிடம் கொடுக்கப்பட்டு உள்ளது.
மத்திய, மாநில அரசுகள் கொரோனா தாக்கம் முற்றிலும் இல்லை என அறிவித்த பின்னர் முதல்வர் ஒரு குழு அமைத்து ஆய்வு செய்த பின்னர் பள்ளிகள் திறக்கப்படும் தேதியை அறிவிப்பார்.
பள்ளிகள் எப்போது திறக்கப்பட்டாலும் அடுத்த கல்வி ஆண்டுக்கான பாடபுத்தகங்கள், ஷூ, ஷாக்ஸ் போன்ற பொருட்கள் தயார் நிலையில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு மாவட்டம் நம்பியூரில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பள்ளி கல்வித்துறையை பொறுத்தவரையில் ஆசிரியர்கள் கொரோனா நோய் தொற்று தடுப்பு பணியில் ஈடுபட தயாராக உள்ளனர். முதன்மை கல்வி அலுவலர் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் விருப்பம் உள்ள ஆசிரியர்களின் பெயர்கள், செல்போன் எண் மாவட்ட கலெக்டர்களிடம் கொடுக்கப்பட்டு உள்ளது.
மத்திய, மாநில அரசுகள் கொரோனா தாக்கம் முற்றிலும் இல்லை என அறிவித்த பின்னர் முதல்வர் ஒரு குழு அமைத்து ஆய்வு செய்த பின்னர் பள்ளிகள் திறக்கப்படும் தேதியை அறிவிப்பார்.
பள்ளிகள் எப்போது திறக்கப்பட்டாலும் அடுத்த கல்வி ஆண்டுக்கான பாடபுத்தகங்கள், ஷூ, ஷாக்ஸ் போன்ற பொருட்கள் தயார் நிலையில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X