என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோடிக்கரையில் கரை ஒதுங்கிய சிலிண்டர்- போலீசார் விசாரணை
Byமாலை மலர்28 April 2020 11:06 AM GMT (Updated: 28 April 2020 11:06 AM GMT)
கோடிக்கரை கடற்கரையில் 2 அடி நீளமுள்ள சிகப்பு கலர் உருண்டை சிலிண்டர் ஒன்று கரை ஒதுங்கியது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா கோடிக்கரையில் பழைய லைட் ஹவுஸ் கீச்சான் ஓடை இடையே கடற்கரையில் 2 அடி நீளமுள்ள சிகப்பு கலர் உருண்டை சிலிண்டர் ஒன்று கரை ஒதுங்கியது.
இது குறித்து வேதாரண்யம் கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கடலோர காவல் போலீசார் உருளையை கைப்பற்றி சோதனை செய்ததில் அந்த சிலிண்டர் 2 அடி உயரம் கொண்டதும், சிலிண்டர் கப்பலில் தீ அணைக்க பயன்படுத்துவதும் என போலீசார் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X