என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
முதலியார்பேட்டையில் பழக்கடை உரிமையாளர் மீது தாக்குதல்
புதுச்சேரி:
புதுவை உப்பளம் நேதாஜி நகர் அவ்வை அறப்பணி தோட்டத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 32). இவர் பழக்கடை நடத்தி வருகிறார்.
இவர் நேற்று இரவு முதலியார் பேட்டை பகுதியில் பழக்கடை வைத்திருக்கும் ராமமூர்த்தி என்பவரிடம் பழங்கள் வாங்கி உள்ளார். அந்த பழங்கள் அழுகி போயிருந்ததால் அதற்கு மாற்றாக வேறு பழங்கள் தறுமாறு செந்தில்குமார் கேட்டுள்ளார். இதற்கு ராமமூர்த்தி மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் ஆபாசமான வார்த்தைகளால் திட்டியும் தாக்கியும் உள்ளார். இதனை செந்தில்குமார் தடுக்க முயன்ற போது ராமமூர்த்தி அவரது கையை பிடித்து கடித்து உள்ளார். இதில் காயமைந்த செந்தில்குமார் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
பின்னர் இதுகுறித்து செந்தில்குமார் முதலியார் பேட்டை போலீசில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்