என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஈரோடு பகுதியில் நாளை மின் நிறுத்தம்
ஈரோடு:
ஈரோடு மற்றும் மேட்டுக்கடை துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் அசோகபுரம், திருநகர் காலனி மின் பாதைகளில் உயர் அழுத்த மின் புதைவடம் கம்பிகளை மின் கம்பங்கள் மேல் பொருத்தும் பணி மற்றும் மின் கோபுரங்கள் அமைக்கும் பணி நடக்கிறது.
இதையொட்டி நாளை (19-ந் தேதி) மற்றும் 20-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
வி.சி.டி.வி. ரோடு, வீரபத்திரா வீதி, ஏ.பி.டி. ரோடு, காவேரி ரோடு, முனி சிபல் காலனி, அண்ணாமலை லே-அவுட், 16 ரோடு, வீரப்பன்சத்திரம், சி.என்.கல்லூரி, தேவராயன் காடு.
வி.சி.டி.வி. ரோடு, மாதவக்காடு, சிந்தன் நகர், கமலா நகர், கிருஷ்ணம் பாளையம், கக்கன் நகர், வி.ஜி.பி. நகர், ஆர்.கே.வி. நகர், ராஜகோபால் தோட்டம் ராம்மூர்த்தி நகர், எம்.ஜி.ஆர். நகர், வண்டியூரான் கோவில் பகுதி.
இந்த தகவலை ஈரோடு மின் வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்