என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேதாரண்யம் அருகே பெண்ணை மானபங்கம் செய்ய முயன்றவர் கைது
Byமாலை மலர்26 Feb 2020 9:39 AM GMT (Updated: 26 Feb 2020 9:39 AM GMT)
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே பெண்ணை மானபங்கம் செய்ய முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா வாய்மேடு அண்ணாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மனைவி சகுந்தலா (வயது 34). இவரது தங்கை நந்தினியை அதே ஊரைச் சேர்ந்த காமராஜ் (35) என்பவர் அவரது மோட்டார் சைக்கிளில் ஏறும்படி கூறி தகராறு செய்துள்ளார்.
இதை பார்த்த சகுந்தலா தட்டிக்கேட்டபோது காமராஜ் சகுந்தலாவை தரக்குறைவாக பேசி மானபங்கம் செய்ய முயன்றுள்ளார். இது குறித்து சகுந்தலா வாய்மேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து காமராஜை கைது செய்தனர்.
வேதாரண்யம் தாலுக்கா வாய்மேடு அண்ணாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மனைவி சகுந்தலா (வயது 34). இவரது தங்கை நந்தினியை அதே ஊரைச் சேர்ந்த காமராஜ் (35) என்பவர் அவரது மோட்டார் சைக்கிளில் ஏறும்படி கூறி தகராறு செய்துள்ளார்.
இதை பார்த்த சகுந்தலா தட்டிக்கேட்டபோது காமராஜ் சகுந்தலாவை தரக்குறைவாக பேசி மானபங்கம் செய்ய முயன்றுள்ளார். இது குறித்து சகுந்தலா வாய்மேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து காமராஜை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X