என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஈரோட்டில் இரும்பு வியாபாரி திடீர் தற்கொலை - தூக்கில் தொங்கினார்
Byமாலை மலர்25 Feb 2020 10:24 AM GMT (Updated: 25 Feb 2020 10:24 AM GMT)
ஈரோடு அருகே இரும்பு வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு வீரப்பன் சத்திரம் ஜான்சி நகர் பகுதியை சேர்ந்தவர் நாராயணன் (வயது 70). இவர் பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார்.
மன வருத்ததில் இருந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டி கொண்டார்.
இதை கண்ட அக்கம் பக்கத்தினர் சத்தம் கேட்டு வந்து அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் நாராயணன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு வீரப்பன் சத்திரம் ஜான்சி நகர் பகுதியை சேர்ந்தவர் நாராயணன் (வயது 70). இவர் பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார்.
மன வருத்ததில் இருந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டி கொண்டார்.
இதை கண்ட அக்கம் பக்கத்தினர் சத்தம் கேட்டு வந்து அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் நாராயணன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X