என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலூர் அருகே குடிக்க பணம் தராததால் தொழிலாளி தற்கொலை
Byமாலை மலர்15 Feb 2020 11:07 AM GMT (Updated: 15 Feb 2020 11:07 AM GMT)
வேலூர் அருகே குடிக்க பணம் தராததால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் சலவன் பேட்டை அம்மனாங்குட்டை ரோடு பகுதியை சேர்ந்தவர் கோபால் (வயது 39). விவசாய பயிர்களுக்கு பூச்சி மருந்து அடிக்கும் தொழிலாளி.இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்தது.
நேற்று முன்தினம் வீட்டில் இருந்த கோபால் அவரது மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டார். அவர் பணம் தராததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.இதனால் மனமுடைந்த கோபால் பூச்சி மருந்தை குடித்தார். இதனால் அவருக்கு மயக்கம் ஏற்பட்டது.
இதனை கண்டு திடுக்கிட்ட அவரது மனைவி அவரை மீட்டு வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு கோபால் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வேலூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X