என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பவானி அருகே வாய்க்காலில் குளித்த வாலிபர் கழுத்து முறிந்து பலி
Byமாலை மலர்21 Jan 2020 10:26 AM GMT (Updated: 21 Jan 2020 10:26 AM GMT)
பவானி அருகே வாய்க்காலில் குறைந்த அளவு தண்ணீரில் டைவ் அடித்த வாலிபர் கழுத்து முறிந்து பலியானார்.
பவானி:
பவானி அடுத்து அந்தியூர் செம்புளிச்சாம்பளையம் பகுதியைச் சேர்ந்த சொக்க லிங்கம் மகன் தனபால் (வயது 31). இவர் சம்பவத்தன்று கல்பாவி அருகே உள்ள வாய்க்காலுக்கு குளிக்கச் சென்றார்.
தண்ணீர் குறைந்த அளவே இருந்தது பின்னர் தனபால் வாய்க்காலில் டைவ் அடித்தார். இதில் அவருக்கு கழுத்தில் பலத்த அடிபட்டு முறிவு ஏற்பட்டது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரைமீட்டு உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனில்லாமல் தனபால் பரிதாபமாக இறந்தார்.
இவருக்கு சித்ரா என்ற மனைவி திவ்யதர்ஷினி என்ற மகளும் ஹரிகரன் என்ற மகனும் உள்ளனர்.
இதுகுறித்து பவானி இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பவானி அடுத்து அந்தியூர் செம்புளிச்சாம்பளையம் பகுதியைச் சேர்ந்த சொக்க லிங்கம் மகன் தனபால் (வயது 31). இவர் சம்பவத்தன்று கல்பாவி அருகே உள்ள வாய்க்காலுக்கு குளிக்கச் சென்றார்.
தண்ணீர் குறைந்த அளவே இருந்தது பின்னர் தனபால் வாய்க்காலில் டைவ் அடித்தார். இதில் அவருக்கு கழுத்தில் பலத்த அடிபட்டு முறிவு ஏற்பட்டது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரைமீட்டு உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனில்லாமல் தனபால் பரிதாபமாக இறந்தார்.
இவருக்கு சித்ரா என்ற மனைவி திவ்யதர்ஷினி என்ற மகளும் ஹரிகரன் என்ற மகனும் உள்ளனர்.
இதுகுறித்து பவானி இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X