என் மலர்
செய்திகள்

அதிமுக
மொடக்குறிச்சி யூனியன் பகுதியில் அதிக இடங்களில் அ.தி.மு.க. வெற்றி
மொடக்குறிச்சி யூனியன் பகுதியில் கவுன்சிலர் 18 பதவிகளில் அ.தி.மு.க. கூட்டணி 11 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி 7 இடங்களிலும் வெற்றி பெற்றது.
மொடக்குறிச்சி:
மொடக்குறிச்சி யூனியன் பகுதியில் பதிவான வாக்குகள் மொடக்குறிச்சி பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் எண்ணப்பட்டது. இதில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் யுவரேகா வெற்றி பெற்றார்.
யூனியன் கவுன்சிலர் 18 பதவிகளில் அ.தி.மு.க. கூட்டணி 11 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி 7 இடங்களிலும் வெற்றி பெற்றது.
1-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் பழனிசாமி, 2-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் பேபி குமார், 3-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் கேசவன், 4-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் முருகானந்தம், 5-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் கிருஷ்ணவேணி, 6-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.கருணாகரன், 7-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் சுப்பிரமணி, 8-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் வெங்கடசாமி, 9-வது வார்டில் அ.தி.மு.க. கணபதி, 10-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் கலைச்செல்வி வெற்றி பெற்றார்.
11-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் ஜோதி மணி, 12-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் உமா மகேஸ்வரி, 13-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் விமலா தேவி, 14-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் தனபாக்கியம், 15-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் ஆர்.சண்முகம், 16-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் கவுசல்யா, 17-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் புனிதாவதி, 3-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் நடராஜ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
மொடக்குறிச்சி பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளில் வெற்றி பெற்றவர்கள் விபரம் வருமாறு:-
46 புதூர் ஆர்.பிரகாஷ், லக்காபுரம் சாலை மாணிக்கம், முத்து கவுண்டம்பாளையம் விஜயலட்சுமி, நஞ்சை ஊத்துக்குளி சரண்யா தேவி, குளூர் செல்வராஜ், ஆனந்தம்பாளையம் காயத்ரி, அட்டவணை அனுமன் பள்ளி தனபாக்கியம், எழுமாத்தூர் ஈஸ்வரமூர்த்தி, ஈஞ்சம்பள்ளி மாயவன், கணபதி பாளையம் பத்மாவதி, காகம் சண்முகம், கனக புரம் சரண்ய, காட்டு வலசு மகாசாமி, குளவிலக்கு லோக நாயகி, முகாசி அனுமன் பள்ளி பெரியசாமி, நஞ்சை காளமங்கலம் நவநீதன், பழமங்கலம் மேகலை, பூந்துறை சேமூர் தமிழ் செல்வன், புஞ்சை காளமங் கலம் திலகவதி, துயம் பூந்துறை பேபி, 60 வேலம் பாளையம் செல்வி, விளக்கேத்தி சுப்பிரமணியம், கண்டி காட்டுவலசு மகாசாமி ஆகியோர் வெற்றி பெற்றனர்.
மொடக்குறிச்சி யூனியன் பகுதியில் பதிவான வாக்குகள் மொடக்குறிச்சி பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் எண்ணப்பட்டது. இதில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் யுவரேகா வெற்றி பெற்றார்.
யூனியன் கவுன்சிலர் 18 பதவிகளில் அ.தி.மு.க. கூட்டணி 11 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி 7 இடங்களிலும் வெற்றி பெற்றது.
1-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் பழனிசாமி, 2-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் பேபி குமார், 3-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் கேசவன், 4-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் முருகானந்தம், 5-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் கிருஷ்ணவேணி, 6-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.கருணாகரன், 7-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் சுப்பிரமணி, 8-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் வெங்கடசாமி, 9-வது வார்டில் அ.தி.மு.க. கணபதி, 10-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் கலைச்செல்வி வெற்றி பெற்றார்.
11-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் ஜோதி மணி, 12-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் உமா மகேஸ்வரி, 13-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் விமலா தேவி, 14-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் தனபாக்கியம், 15-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் ஆர்.சண்முகம், 16-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் கவுசல்யா, 17-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் புனிதாவதி, 3-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் நடராஜ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
மொடக்குறிச்சி பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளில் வெற்றி பெற்றவர்கள் விபரம் வருமாறு:-
46 புதூர் ஆர்.பிரகாஷ், லக்காபுரம் சாலை மாணிக்கம், முத்து கவுண்டம்பாளையம் விஜயலட்சுமி, நஞ்சை ஊத்துக்குளி சரண்யா தேவி, குளூர் செல்வராஜ், ஆனந்தம்பாளையம் காயத்ரி, அட்டவணை அனுமன் பள்ளி தனபாக்கியம், எழுமாத்தூர் ஈஸ்வரமூர்த்தி, ஈஞ்சம்பள்ளி மாயவன், கணபதி பாளையம் பத்மாவதி, காகம் சண்முகம், கனக புரம் சரண்ய, காட்டு வலசு மகாசாமி, குளவிலக்கு லோக நாயகி, முகாசி அனுமன் பள்ளி பெரியசாமி, நஞ்சை காளமங்கலம் நவநீதன், பழமங்கலம் மேகலை, பூந்துறை சேமூர் தமிழ் செல்வன், புஞ்சை காளமங் கலம் திலகவதி, துயம் பூந்துறை பேபி, 60 வேலம் பாளையம் செல்வி, விளக்கேத்தி சுப்பிரமணியம், கண்டி காட்டுவலசு மகாசாமி ஆகியோர் வெற்றி பெற்றனர்.
Next Story






