என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குழந்தையின் உடல்நிலை பாதிப்பால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை
Byமாலை மலர்13 Dec 2019 11:43 AM GMT (Updated: 13 Dec 2019 11:43 AM GMT)
வேதாரண்யம் அருகே குழந்தையின் உடல்நிலை பாதிப்பால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அண்ணாப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 35). விவசாயி. இவரது மனைவி திவ்யா. இவர்களுக்கு 2½ வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் இவர்களது குழந்தையின் உடல்நலம் அடிக்கடி சரியில்லாமல் போனதாக கூறப்படுகிறது.
இதனால் கோவிந்தன் மனமுடைந்து காணப்பட்டார். வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் சம்பவத்தன்று இரவு விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோவிந்தன் இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் வாய்மேடு இன்ஸ்பெக்டர் சந்தானமேரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அண்ணாப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 35). விவசாயி. இவரது மனைவி திவ்யா. இவர்களுக்கு 2½ வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் இவர்களது குழந்தையின் உடல்நலம் அடிக்கடி சரியில்லாமல் போனதாக கூறப்படுகிறது.
இதனால் கோவிந்தன் மனமுடைந்து காணப்பட்டார். வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் சம்பவத்தன்று இரவு விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோவிந்தன் இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் வாய்மேடு இன்ஸ்பெக்டர் சந்தானமேரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X