என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஞ்சிபுரம் அருகே 7 மாத கர்ப்பிணி பெண் தற்கொலை
Byமாலை மலர்5 Dec 2019 9:16 AM GMT (Updated: 5 Dec 2019 9:16 AM GMT)
காஞ்சிபுரம் அருகே நாளை வளைகாப்பு நடைபெற இருந்த நிலையில் 7 மாத கர்ப்பிணி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அடுத்த தேனம்பாக்கத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி பிரியா (23). இவர்கள் பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கலப்பு திருமணம் செய்து கொண்டனர். தற்போது பிரியா 7 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
அவருக்கு நாளை வளைகாப்பு விழா நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று காலை பிரியா திடீரென வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் அடுத்த தேனம்பாக்கத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி பிரியா (23). இவர்கள் பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கலப்பு திருமணம் செய்து கொண்டனர். தற்போது பிரியா 7 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
அவருக்கு நாளை வளைகாப்பு விழா நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று காலை பிரியா திடீரென வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X