என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெருந்துறை அருகே தனியார் பஸ் மோதி நிலப்புரோக்கர் பலி
Byமாலை மலர்4 Dec 2019 10:43 AM GMT (Updated: 4 Dec 2019 10:43 AM GMT)
பெருந்துறை அருகே இன்று காலை தனியார் பஸ் மோதிய விபத்தில் நிலப்புரோக்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பெருந்துறை:
பெருந்துறை அருகே உள்ள திருவேங்கபாளையம் புதூர் செல்லம் நகரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 60) நிலப்புரோக்கர்.
இவர் இன்று காலை 8 மணியளவில் தனது மொபட்டில் ஈரோடு ரோடு பகுதிக்கு சென்றார்.
அப்போது அவர் ரோட்டை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த ஒரு தனியார் பஸ் அவர் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் தலையில் பலத்த அடிபட்ட கண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது உடல் மீட்கப்பட்டு பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெருந்துறை அருகே உள்ள திருவேங்கபாளையம் புதூர் செல்லம் நகரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 60) நிலப்புரோக்கர்.
இவர் இன்று காலை 8 மணியளவில் தனது மொபட்டில் ஈரோடு ரோடு பகுதிக்கு சென்றார்.
அப்போது அவர் ரோட்டை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த ஒரு தனியார் பஸ் அவர் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் தலையில் பலத்த அடிபட்ட கண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது உடல் மீட்கப்பட்டு பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X