என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சித்தோடு அருகே பரிதாபம் - பட்டதாரி வாலிபர் தற்கொலை
Byமாலை மலர்13 Nov 2019 9:51 AM GMT (Updated: 13 Nov 2019 9:51 AM GMT)
சித்தோடு அருகே வேலை கிடைக்காததால் மனவேதனையில் பட்டதாரி வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சித்தோடு:
பவானி அருகே உள்ள சித்தோடு கொங்கம்பாளையம் பகுதியை சேர்ந்த பழனிசாமி என்பரது மகன் கோகுலகிருஷ்ணன் (வயது 30) கல்லூரி படிப்பு படித்துள்ளார்.
இவருக்கு சரியான வேலை கிடைக்காததால் கடந்த சில மாதங்களாக மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று இரவு தனது வீட்டில் தூங்கச் சென்ற கோகுலகிருஷ்ணன் இன்று காலை நீண்ட நேர மாகியும் வெளியே வரவில்லை. இதனால் அவரின் தந்தை கதவை தட்டிய போது கதவு உள்பக்கமாக தாழிட்டு இருந்தது.
இதனைத் தொடர்ந்து, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் உள்ள பேன் கொக்கியில் சேலையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.
இது குறித்து பழனிசாமி சித்தோடு போலீசாரிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பவானி அருகே உள்ள சித்தோடு கொங்கம்பாளையம் பகுதியை சேர்ந்த பழனிசாமி என்பரது மகன் கோகுலகிருஷ்ணன் (வயது 30) கல்லூரி படிப்பு படித்துள்ளார்.
இவருக்கு சரியான வேலை கிடைக்காததால் கடந்த சில மாதங்களாக மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று இரவு தனது வீட்டில் தூங்கச் சென்ற கோகுலகிருஷ்ணன் இன்று காலை நீண்ட நேர மாகியும் வெளியே வரவில்லை. இதனால் அவரின் தந்தை கதவை தட்டிய போது கதவு உள்பக்கமாக தாழிட்டு இருந்தது.
இதனைத் தொடர்ந்து, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் உள்ள பேன் கொக்கியில் சேலையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.
இது குறித்து பழனிசாமி சித்தோடு போலீசாரிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X