என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாமல்லபுரம் அருகே சூப்பர்வைசர் கொலை வழக்கில் நண்பர் சிக்கினார்
Byமாலை மலர்9 Nov 2019 9:14 AM GMT (Updated: 9 Nov 2019 9:14 AM GMT)
மாமல்லபுரம் அருகே சூப்பர்வைசர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
மாமல்லபுரம்:
திருக்கழுக்குன்றம் அடுத்த கொத்திமங்கலத்தை சேர்ந்தவர் மஞ்சுநாதன் (53). தனியார் கட்டுமான நிறுவனத்தில் சூப்பர் வைசராக பணியாற்றி வந்தார்.
சம்பவத்தன்று இவர் மாமல்லபுரம் அடுத்த எச்சூர் ஏரி அருகே கொலை செய்யப்பட்டு கிடந்தார். போலீசார் தடயங்களை சேகரித்து விசாரித்து வந்தனர்.
அவருடன் இரவில் மது குடிக்க சென்ற அவரது நண்பர் ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசுகிறார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
திருக்கழுக்குன்றம் அடுத்த கொத்திமங்கலத்தை சேர்ந்தவர் மஞ்சுநாதன் (53). தனியார் கட்டுமான நிறுவனத்தில் சூப்பர் வைசராக பணியாற்றி வந்தார்.
சம்பவத்தன்று இவர் மாமல்லபுரம் அடுத்த எச்சூர் ஏரி அருகே கொலை செய்யப்பட்டு கிடந்தார். போலீசார் தடயங்களை சேகரித்து விசாரித்து வந்தனர்.
அவருடன் இரவில் மது குடிக்க சென்ற அவரது நண்பர் ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசுகிறார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X