என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோபியில் கல்லூரி மாணவி தற்கொலை
Byமாலை மலர்7 Nov 2019 10:41 AM GMT (Updated: 7 Nov 2019 10:41 AM GMT)
கோபி அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபி:
கோபி அடுத்த பெரிய மொடச்சூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் கூலி தொழிலாளி. இவரது மகள் சத்யபாமா (வயது 20).
சத்யபாமா கோபியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த சில மாதமாக உடல்நலம் சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது மாணவி சத்தியபாமா தனது சுடிதார் துணி மூலம் தூக்குப்போட்டு தொங்கினார்.
சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்த உறவினர்கள் கதவை உடைத்து மாணவியை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
உடல் நலக்குறைவு காரணமாக மாணவி தற்கொலை செய்து கொண்டரா? அல்லது வேறு காரணம் ஏதும் உண்டா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கல்லூரி மாணவி திடீரென இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோபி அடுத்த பெரிய மொடச்சூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் கூலி தொழிலாளி. இவரது மகள் சத்யபாமா (வயது 20).
சத்யபாமா கோபியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த சில மாதமாக உடல்நலம் சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது மாணவி சத்தியபாமா தனது சுடிதார் துணி மூலம் தூக்குப்போட்டு தொங்கினார்.
சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்த உறவினர்கள் கதவை உடைத்து மாணவியை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
உடல் நலக்குறைவு காரணமாக மாணவி தற்கொலை செய்து கொண்டரா? அல்லது வேறு காரணம் ஏதும் உண்டா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கல்லூரி மாணவி திடீரென இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X