என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம்
Byமாலை மலர்5 Nov 2019 6:25 PM GMT (Updated: 5 Nov 2019 6:25 PM GMT)
சிங்கம்புணரியில் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடத்தப்பட்டது.
சிங்கம்புணரி:
சிங்கம்புணரி கிராம மக்கள் சார்பில் 4-வது ஆண்டு கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இந்த போட்டியில் சிங்கம்புணரி அருகே உள்ள எஸ்.எஸ். பள்ளிவாசலில் தொடங்கி மருதிபட்டி வரை உள்ள 8 மைல் தூரத்திற்கு பெரிய மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
இதேபோல கிழக்கிப்பட்டி வரை 6 மைல் பந்தய தூரமாக நிர்ணயிக்கப்பட்டு சின்ன மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. போட்டியில் பெரிய மாட்டு வண்டி பிரிவில் 13 வண்டிகளும் சின்ன மாட்டு வண்டி பிரிவில் 16 வண்டிகளும் கலந்து கொண்டன.
இதில் பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை சொக்கநாதபுரம் பாலு வண்டியும், 2-வது பரிசாக நொண்டி கோவில்பட்டி விய்வ மித்ரா வண்டியும், 3-வது பரிசை கொட்டகுடி பால்ச்சாமி வண்டியும், 4-வது பரிசு சிங்கம்புணரி மதிசூடியன் வண்டியும் பெற்றன.
சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை சிங்கம்புணரி மதிசூடியன் வண்டியும், 2-வது பரிசு புலிமங்களப்பட்டி முனிச்சாமி வண்டியும், 3-வது பரிசு செம்மினிப்பட்டி பவுன்ராஜ் வண்டியும், 4-வது பரிசு குப்பச்சிப்பட்டி சந்திரன் அன்புகரசு வண்டியும் பெற்றன. பந்தயத்தில் கலந்து கொண்ட அனைத்து வண்டிகளுக்கும் கிராமத்தினர் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. ஏற்பாடுகளை சிங்கம்புணரி கார்த்திகை தீப திருநாள் விழாக்குழுவினர், கிராமத்தினர் செய்திருந்தனர்.
சிங்கம்புணரி கிராம மக்கள் சார்பில் 4-வது ஆண்டு கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இந்த போட்டியில் சிங்கம்புணரி அருகே உள்ள எஸ்.எஸ். பள்ளிவாசலில் தொடங்கி மருதிபட்டி வரை உள்ள 8 மைல் தூரத்திற்கு பெரிய மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
இதேபோல கிழக்கிப்பட்டி வரை 6 மைல் பந்தய தூரமாக நிர்ணயிக்கப்பட்டு சின்ன மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. போட்டியில் பெரிய மாட்டு வண்டி பிரிவில் 13 வண்டிகளும் சின்ன மாட்டு வண்டி பிரிவில் 16 வண்டிகளும் கலந்து கொண்டன.
இதில் பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை சொக்கநாதபுரம் பாலு வண்டியும், 2-வது பரிசாக நொண்டி கோவில்பட்டி விய்வ மித்ரா வண்டியும், 3-வது பரிசை கொட்டகுடி பால்ச்சாமி வண்டியும், 4-வது பரிசு சிங்கம்புணரி மதிசூடியன் வண்டியும் பெற்றன.
சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை சிங்கம்புணரி மதிசூடியன் வண்டியும், 2-வது பரிசு புலிமங்களப்பட்டி முனிச்சாமி வண்டியும், 3-வது பரிசு செம்மினிப்பட்டி பவுன்ராஜ் வண்டியும், 4-வது பரிசு குப்பச்சிப்பட்டி சந்திரன் அன்புகரசு வண்டியும் பெற்றன. பந்தயத்தில் கலந்து கொண்ட அனைத்து வண்டிகளுக்கும் கிராமத்தினர் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. ஏற்பாடுகளை சிங்கம்புணரி கார்த்திகை தீப திருநாள் விழாக்குழுவினர், கிராமத்தினர் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X