என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேதாரண்யம் அருகே தனியாக இருந்த பெண்ணை மிரட்டிய வாலிபர் கைது
Byமாலை மலர்5 Nov 2019 11:01 AM GMT (Updated: 5 Nov 2019 11:01 AM GMT)
வேதாரண்யம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை தகாத வார்த்தையால் பேசி மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த சிந்தாமணிகாடு பகுதியை சேர்ந்தவர் ராஜரெத்தினம். இவரது மனைவி மாலா (வயது 38). ராஜரெத்தினம் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால் மாலா தனியாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில் மாலா இரவு வீட்டில் தனியாக இருந்தபோது அதே பகுதியை சேர்ந்த காமாட்சி மகன் காளிதாஸ் (22) என்பவர் ஜன்னலை திறந்து மாலாவிடம் தகாத வார்த்தை பேசி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி மாலா வாய்மேடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து பெண்ணை மிரட்டிய காளிதாசை கைது செய்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X