என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலூர் ஜெயிலில் உடமைகளை எடுக்க அனுமதி கேட்டு நளினி மனு
Byமாலை மலர்30 Aug 2019 4:13 PM GMT (Updated: 30 Aug 2019 4:13 PM GMT)
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான நளினி மகள் திருமணத்திற்காக பரோலில் வந்தார். வேலூர் ஜெயிலில் உடமைகளை எடுக்க அனுமதி கேட்டு நளினி மனு அளித்துள்ளார்.
வேலூர்:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான நளினி மகள் திருமணத்திற்காக வேலூர் பெண்கள் ஜெயிலில் இருந்து பரோலில் வந்தார். சத்துவாச்சாரி புலவர் நகரில் தங்கியிருந்து மகள் திருமண ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
பரோலில் வந்த பிறகு அவர் இரண்டு முறை வேலூர் ஆண்கள் ஜெயிலில் உள்ள அவரது கணவர் முருகனை சந்தித்து பேசினார். இந்த நிலையில் வேலூர் போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமாருக்கு நளினி மனு ஒன்று வழங்கியுள்ளார். அதில் வேலூர் பெண்கள் ஜெயிலில் தான் அடைக்கப்பட்டிருந்த அறையில் உள்ள எனது உடமைகளை எடுத்து கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்த மனுவை வேலூர் ஆயுதப்படை டிஎஸ்பி மணி மாறனிடம் நளினி வழங்கினார். அவர் அந்த மனுவை வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X