என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொதுமக்களுக்கு இடையூறு - பவானி வாலிபர் கைது
Byமாலை மலர்28 Aug 2019 9:49 AM GMT (Updated: 28 Aug 2019 9:49 AM GMT)
பவானி ஆற்றங்கரை ஓரம் நடந்து சென்று கொண்டிருந்த பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பவானி:
பவானி திருவள்ளுவர் நகர் பகுதியில் வசிப்பவர் மாது. இவர் நேற்று மாலை 5 மணி அளவில் பவானி ஆற்றங்கரை ஓரம் நடந்து சென்று கொண்டு இருந்துள்ளார்.
அப்போது அவ்வழியாக வந்த ஒரு நபர் மாதுவை வழிமறித்து தகாத வார்த்தைகள் பேசி அப்பகுதி பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கு இடையூறு செய்ததாக பவானி போலீஸ் நிலையத்தில் மாது புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து பவானி சப்-இன்ஸ்பெக்டர் வடிவேல் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு பவானி, மேற்கு தெரு பகுதியில் வசிக்கும் பிரபு என்கிற பிரபாகரன் வயது (27) என்ற நபரை நேற்று இரவு கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பவானி திருவள்ளுவர் நகர் பகுதியில் வசிப்பவர் மாது. இவர் நேற்று மாலை 5 மணி அளவில் பவானி ஆற்றங்கரை ஓரம் நடந்து சென்று கொண்டு இருந்துள்ளார்.
அப்போது அவ்வழியாக வந்த ஒரு நபர் மாதுவை வழிமறித்து தகாத வார்த்தைகள் பேசி அப்பகுதி பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கு இடையூறு செய்ததாக பவானி போலீஸ் நிலையத்தில் மாது புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து பவானி சப்-இன்ஸ்பெக்டர் வடிவேல் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு பவானி, மேற்கு தெரு பகுதியில் வசிக்கும் பிரபு என்கிற பிரபாகரன் வயது (27) என்ற நபரை நேற்று இரவு கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X