என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேதாரண்யத்தில் கடையில் பணம் திருடிய வாலிபர் கைது
Byமாலை மலர்8 Aug 2019 10:32 AM GMT (Updated: 8 Aug 2019 10:32 AM GMT)
வேதாரண்யத்தில் காய்கறி கடையில் பணம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் வீரசெல்வம் என்பவர் காய்கறிகடை நடத்தி வருகிறார்.
இவர் மும்முரமாக வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது அங்கு நின்றிருந்த ஒரு வாலிபர் கல்லாபெட்டியில் இருந்து ரூ.500-ஐ திருடியுள்ளார். இதனை கவனித்துவிட்ட வீரசெல்வம் பணம் திருடிய வாலிபரை பிடித்து வேதாரண்யம் போலீசில் ஒப்படைத்தார்.
விசாரணையில் அந்த வாலிபர் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை சேர்ந்த ரெங்கசாமி மகன் வெங்கடேசன் (வயது 34) என்று தெரியவந்தது. அவரை சப்-இன்ஸ்பெக்டர் அங்கப்பன் கைது செய்தார்.
வேதாரண்யத்தில் வீரசெல்வம் என்பவர் காய்கறிகடை நடத்தி வருகிறார்.
இவர் மும்முரமாக வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது அங்கு நின்றிருந்த ஒரு வாலிபர் கல்லாபெட்டியில் இருந்து ரூ.500-ஐ திருடியுள்ளார். இதனை கவனித்துவிட்ட வீரசெல்வம் பணம் திருடிய வாலிபரை பிடித்து வேதாரண்யம் போலீசில் ஒப்படைத்தார்.
விசாரணையில் அந்த வாலிபர் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை சேர்ந்த ரெங்கசாமி மகன் வெங்கடேசன் (வயது 34) என்று தெரியவந்தது. அவரை சப்-இன்ஸ்பெக்டர் அங்கப்பன் கைது செய்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X