என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கீழ்கட்டளையில் தொழிலாளியிடம் செல்போன் பறிப்பு
Byமாலை மலர்29 July 2019 11:29 AM GMT (Updated: 29 July 2019 11:29 AM GMT)
கீழ்கட்டளையில் தொழிலாளியிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலந்தூர்:
கீழ்கட்டளை சக்தி நகரை சேர்ந்தவர் பிச்சாண்டி (41). கட்டிட தொழிலாளி. நேற்று மதியம் இவர் ரோட்டில் செல்போன் பேசிக்கொண்டு நடந்து சென்றார். அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம வாலிபர்கள் அவரிடம் இருந்த செல்போனை பறித்து சென்றனர். உடனே அவர் திருடன்... திருடன் என கூச்சலிட்டார்.
உடனே அவர்களை பொதுமக்கள் விரட்டி சென்று மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் 2 பேரும் மடிப்பாக்கம் போலீசில் ஒப்படைக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X