என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவாரூர் அருகே முதியவர் தற்கொலை- போலீசார் விசாரணை
Byமாலை மலர்23 April 2019 11:46 AM GMT (Updated: 23 April 2019 11:46 AM GMT)
திருவாரூர் அருகே வயிற்று வலி காரணமாக பூச்சி மருந்தை குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர்:
கொரடாச்சேரி காவல் சரகம் அம்மையப்பனை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 62). விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி கடந்த 5 மாதத்திற்கு முன்பு இறந்து விட்டார். இதனால் மகாலிங்கம் சரிவர சாப்பிடாமல் இருந்துள்ளார். அதனால் அவரது வயிற்றில் புண் ஏற்பட்டு வயிற்றுவலி இருந்துள்ளது. இதற்காக மகாலிங்கம் சிகிச்சை பெற்று வந்தார். சம்பவநாளன்று வயிற்றுவலி அதிகமாகவே வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்துள்ளார்.
இதில் வாந்தி மயக்கம் ஏற்பட்டு மயங்கிய அவரை மீட்டு திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் இறந்தார்.
இதுகுறித்து மகாலிங்கத்தின் மகன் செந்தில்குமார் கொரடாச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்.
கொரடாச்சேரி காவல் சரகம் அம்மையப்பனை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 62). விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி கடந்த 5 மாதத்திற்கு முன்பு இறந்து விட்டார். இதனால் மகாலிங்கம் சரிவர சாப்பிடாமல் இருந்துள்ளார். அதனால் அவரது வயிற்றில் புண் ஏற்பட்டு வயிற்றுவலி இருந்துள்ளது. இதற்காக மகாலிங்கம் சிகிச்சை பெற்று வந்தார். சம்பவநாளன்று வயிற்றுவலி அதிகமாகவே வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்துள்ளார்.
இதில் வாந்தி மயக்கம் ஏற்பட்டு மயங்கிய அவரை மீட்டு திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் இறந்தார்.
இதுகுறித்து மகாலிங்கத்தின் மகன் செந்தில்குமார் கொரடாச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X