என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இண்டூர் அருகே கல்லூரி மாணவி மாயம்
Byமாலை மலர்9 March 2019 12:42 PM GMT (Updated: 9 March 2019 12:42 PM GMT)
இண்டூர் அருகே கல்லூரி மாணவி மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியை தேடி வருகின்றனர்.
இண்டூர்:
தருமபுரி மாவட்டம் இண்டூரை அடுத்த பண்ட அள்ளியைச் சேர்ந்தவர் முனிராஜ். இவரது மகள் சிந்து (வயது 19). இவர் நல்லம்பள்ளியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த 7-ந் தேதி இரவு வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் பின்னர் மீண்டும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதுகுறித்து அவரது தந்தை முனிராஜ் இண்டூர் போலீஸ் நிலையத்தில் எர்ரபையனஅள்ளியைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவரது மகன் கலையரசன் தனது மகளை கடத்தி சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மாணவியையும், கலையரசனையும் தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X