என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முசிறி அருகே விபத்தில் விவசாயி பலி
Byமாலை மலர்20 Feb 2019 2:41 PM GMT (Updated: 20 Feb 2019 2:41 PM GMT)
முசிறி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்த விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
முசிறி:
முசிறி அடுத்த வெள்ளுர் பசுகாரன்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியன். இவரது மகன் ஆறுமுகம் (29). விவசாயி. இவர் கடந்த 17-ந்தேதி தனது மோட்டார் சைக்கிளிலில் முசிறிக்கு சொந்த வேலை காரணமாக வந்துள்ளார். பின்னர் வேலைகளை முடித்து கொண்டு முசிறியிலிருந்து தண்டலைப்புத்தூர் செல்லும் சாலையில் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.
அப்போது வடுகப்பட்டி அருகே சென்ற போது மோட்டார் சைக்கிளிலிருந்து நிலைதடுமாறி தவறி கீழே விழுந்ததில் ஆறுமுகம் பலத்த காயமடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து முசிறி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X