என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒரத்தநாடு அருகே வீட்டிற்குள் புகுந்து பெண்ணை மானபங்கம் செய்ய முயற்சி- வாலிபருக்கு வலைவீச்சு
Byமாலை மலர்6 Feb 2019 12:32 PM GMT (Updated: 6 Feb 2019 12:32 PM GMT)
ஒரத்தநாடு அருகே வீட்டில் படுத்து தூங்கிய பெண்ணை தவறாக நடக்க முயற்சி செய்த வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
ஒரத்தநாடு:
தஞ்சையை அடுத்த ஒரத்தநாடு குழமங்கலம் ராஜீவ் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 55) விவசாயி. இவரது மனைவி நாகம்மாள் (40), இவர்களுக்கு 2 மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
நேற்று இரவு நாகம்மாள் வீட்டில் படுத்து தூங்கினார். இன்று காலை 4 மணியளவில் அதேபகுதியை சேர்ந்த கலியபெருமாள் மகன் மாரிமுத்து என்பவர் அத்துமீறி வீட்டுக்குள் சென்று நாகம்மாளிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்து விழித்து எழுந்த நாகம்மாள் சத்தம்போட்டார். இதைதொடர்ந்து அவரது கணவர் ஆறுமுகம் மாரிமுத்துவை பிடிக்க முயன்றார். உடனே மாரிமுத்து கட்டையால் ஆறுமுகத்தை தாக்கிவிட்டு தப்பி சென்று விட்டார்.
இதுபற்றி நாகம்மாள் ஒரத்தநாடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்தை தேடி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X