என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவையில் குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது
Byமாலை மலர்23 Jan 2019 2:02 PM GMT (Updated: 23 Jan 2019 2:02 PM GMT)
கோவையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
கோவை:
கோவை குனியமுத்தூர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டதாக குறிச்சியை சேர்ந்த ஷாஜகான், ஜி.எம். நகரை சேர்ந்த சுபாஷ், திருப்பூரைச் சேர்ந்த சூர்யா ஆகிய 3 பேரை கடந்த 21-ந் தேதி போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் மீது சிங்காநல்லூர் பீளமேடு, சரவணம்பட்டி போலீஸ் நிலையங்களிலும் பல்வேறு வழக்குகள் உள்ளன. தொடர்ந்து மூன்று பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய குனியமுத்தூர் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதை ஏற்று 3 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். அதன் பேரில் 3 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X