என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தருமபுரியில் தீபாவளியை முன்னிட்டு பூக்களின் விலை உயர்வு
Byமாலை மலர்5 Nov 2018 12:07 PM GMT (Updated: 5 Nov 2018 12:07 PM GMT)
தருமபுரியில் தீபாவளியை முன்னிட்டு பூக்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளதால் பொதுமக்களின் கூட்டம் அலை மோதியது. 1 கிலோ குண்டு மல்லி ரூ.700க்கு விற்பனை செய்யப்பட்டது.
தருமபுரி:
தருமபுரி டவுன் பேருந்து நிலையத்தில் பூ மார்கெட் அமைந்துள்ளது. இந்த பூ மார்கெட்டில் இன்று தீபாவளியை முன்னிட்டு பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நாளை தீபாவளி என்பதால் பூக்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. பூக்களின் விலை விவரம் வருமாறு:-
குண்டு மல்லி 1 கிலோ ரூ.700க்கும், சன்ன மல்லி 1 கிலோ ரூ.600க்கும், ஜாதி மல்லி 1 கிலோ ரூ.300க்கும், சம்பங்கி 1 கிலோ ரூ.80க்கும், கனகாமரம் 1 கிலோ ரூ.700க்கும், பட்டன் ரோஸ் 1 கிலோ ரூ.80க்கும், ரோஸ் 1 கிலோ ரூ.100க்கும், காக்கடா பூ 1 கிலோ ரூ.450க்கும், சாமந்தி 1 கிலோ ரூ.80க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X