என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவை அருகே கூட்டநெரிசலை பயன்படுத்தி செல்போன் பறிப்பு - 2 பேர் கைது
Byமாலை மலர்2 Nov 2018 11:36 AM GMT (Updated: 2 Nov 2018 11:36 AM GMT)
கோவை அருகே கூட்டநெரிசலை பயன்படுத்தி செல்போன் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
தீபாவளியையொட்டி கோவை நகர கடை வீதிகளில் கூட்டம் அலைமோதுகிறது.நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட்டில் ஈடுபடுபவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
சப்-இன்ஸ்பெக்டர் மாரி முத்து தலைமையில் போலீசார் கார்த்தி, உமா ஆகியோர் அடங்கிய குழுவினர் காந்திபுரத்தில் சாதாரண உடையில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சதீஷ்குமார்(28) என்ற வாலிபரிடம் இருந்து செல்போனை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் கோவை கள்ளபாளையத்தை சேர்ந்த கணேஷ்(60), கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(42) என்பது தெரிய வந்தது. இதில் கணேஷ் மீது 50-க்கும் மேற்பட்ட பிக்பாக்கெட் வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X