என் மலர்
செய்திகள்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 6,200 கன அடியாக சரிவு
காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 6,200 கனஅடியாக குறைந்தது.
ஒகேனக்கல்:
கர்நாடகா மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் ஒகேனக்கல்லுக்கு நேற்று நீர்வரத்து வினாடிக்கு 7,400 கன அடியாக இருந்தது. தற்போது காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்ததால் இன்று வினாடிக்கு நீர்வரத்து 6,200 கனஅடியாக குறைந்தது.
நேற்று விடுமுறை நாள் என்பதால் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது.
மெயின் அருவி, சினி சினிபால்ஸ், ஐந்தருவி மற்றும் காவிரி ஆற்றின் கரையோரங்களில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர். பின்னர் குளித்து விட்டு சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்து மகிழ்ந்தனர்.
கர்நாடகா மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் ஒகேனக்கல்லுக்கு நேற்று நீர்வரத்து வினாடிக்கு 7,400 கன அடியாக இருந்தது. தற்போது காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்ததால் இன்று வினாடிக்கு நீர்வரத்து 6,200 கனஅடியாக குறைந்தது.
நேற்று விடுமுறை நாள் என்பதால் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது.
மெயின் அருவி, சினி சினிபால்ஸ், ஐந்தருவி மற்றும் காவிரி ஆற்றின் கரையோரங்களில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர். பின்னர் குளித்து விட்டு சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்து மகிழ்ந்தனர்.
Next Story