என் மலர்
செய்திகள்

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 12,500 ஆயிரம் கனஅடியாக சரிவு
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து இன்று சற்று சரிந்து 12 ஆயிரம் 500 கனஅடியாக குறைந்தது. #Hogenakkal
ஒகேனக்கல்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான கர்நாடகா மாநிலத்திலும் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி, நாட்டறாம் பாளையம் ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 15 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வந்தது.
நேற்று காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் இன்று சற்று சரிந்து நீர்வரத்து 12 ஆயிரம் 500 கனஅடியாக குறைந்தது. #Hogenakkal
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான கர்நாடகா மாநிலத்திலும் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி, நாட்டறாம் பாளையம் ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 15 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வந்தது.
நேற்று காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் இன்று சற்று சரிந்து நீர்வரத்து 12 ஆயிரம் 500 கனஅடியாக குறைந்தது. #Hogenakkal
Next Story