என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
துலாமில் இருந்து விருச்சிகம் ராசிக்கு இடம்பெயர்ந்தார் குரு பகவான் - கோவில்களில் சிறப்பு பூஜை
Byமாலை மலர்4 Oct 2018 4:47 PM GMT (Updated: 4 Oct 2018 4:59 PM GMT)
துலாம் ராசியில் இருந்து விருச்சகம் ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி அடைந்ததை அடுத்து, தமிழகத்தில் பல இடங்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. #GuruPeyarchi2018 #GuruPeyarchi
குருபகவான் துலாமில் இருந்து விருச்சிகம் ராசிக்கு இன்று இரவு இடம் பெயர்ந்தார். குரு பெயர்ச்சியை ஒட்டி திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பக்தர்கள் அதிகளவில் குவிந்து குரு பகவானை தரிசித்து வருகின்றனர்.
மேலும், தமிழகத்தில் பல கோவில்களிலும் குரு பெயர்ச்சியை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X