என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரவாயல் அருகே மனைவியுடன் தகராறு - டிரைவர் தற்கொலை
Byமாலை மலர்12 Sep 2018 9:04 AM GMT (Updated: 12 Sep 2018 9:04 AM GMT)
மதுரவாயல் அருகே டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #suicide
போரூர்:
மதுரவாயல் கங்கா நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் அந்துவன் கோமஸ்ராஜ் (56) கார் டிரைவர். இவருக்கு குடி பழக்கம் உண்டு. இதனால் மனைவி புஷ்பா மேரியுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று இரவு குடி போதையில் வீட்டிற்கு வந்த கோமஸ்ராஜ் மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் பின்னர் தனது அறைக்கு சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண் டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X