search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரையில் வீடு புகுந்து நகை கொள்ளை
    X

    மதுரையில் வீடு புகுந்து நகை கொள்ளை

    மதுரையில் வீடு புகுந்து நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.#robbery

    மதுரை:

    மதுரை அய்யர்பங்களா மீனாட்சி நகரைச் சேர்ந்தவர் பூமிநாதன் (வயது 53). இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் விருதுநகரில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்றுவிட்டார்.

    இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 9 பவுன் நகை, வெள்ளி பொருட்களை திருடிக் கொண்டு தப்பினர்.

    இது குறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


    Next Story
    ×