என் மலர்
செய்திகள்

ஆண்டிப்பட்டியில் மணல் கடத்திய டிராக்டர்கள் பறிமுதல்
ஆண்டிப்பட்டியில் மணல் கடத்திய டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஆண்டிப்பட்டி:
தேனி மாவட்டம் ஆண்ப்பட்டி போலீஸ் சரகம் எஸ்.எஸ். புரம் ஓடை பகுதியில் மர்ம கும்பல் டிராக்டர் மற்றும் மாட்டு வண்டிகளில் மணல் கடத்துவதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் சப்- இன்ஸ்பெக்டர் யாழிசைசெல்வன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது 2 டிராக்டர்கள் வேகமாக வந்து கொண்டிருந்தது. உடனே போலீசார் டிராக்டர்கள் வழிமறித்து சோதனை போட்டார். இதனை அறிந்த ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அந்த டிராக்டர்களில் மணல் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
உடனே 2 டிராக்டர்களையும் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. விசாரணையில் முத்தணப்பட்டியை சேர்ந்த முருகன், நாச்சியார்புரம் உதயகுமார் ஆகியோர் மணல் கடத்தியது தெரியவந்தது. இதில் முருகன் கைது செய்யப்பட்டார். உதயகுமார் தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
தேனி மாவட்டம் ஆண்ப்பட்டி போலீஸ் சரகம் எஸ்.எஸ். புரம் ஓடை பகுதியில் மர்ம கும்பல் டிராக்டர் மற்றும் மாட்டு வண்டிகளில் மணல் கடத்துவதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் சப்- இன்ஸ்பெக்டர் யாழிசைசெல்வன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது 2 டிராக்டர்கள் வேகமாக வந்து கொண்டிருந்தது. உடனே போலீசார் டிராக்டர்கள் வழிமறித்து சோதனை போட்டார். இதனை அறிந்த ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அந்த டிராக்டர்களில் மணல் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
உடனே 2 டிராக்டர்களையும் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. விசாரணையில் முத்தணப்பட்டியை சேர்ந்த முருகன், நாச்சியார்புரம் உதயகுமார் ஆகியோர் மணல் கடத்தியது தெரியவந்தது. இதில் முருகன் கைது செய்யப்பட்டார். உதயகுமார் தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Next Story






