என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமானூர் அருகே மணல் கடத்திய வாகனங்கள் பறிமுதல்: 3 பேர் கைது
Byமாலை மலர்19 July 2018 2:37 PM GMT (Updated: 19 July 2018 2:37 PM GMT)
திருமானூர் அருகே கொள்ளிடம் ஆற்றிலிருந்து அனுமதியின்றி மணல் கடத்திய பொக்லைன் எந்திரம், 2 லாரிகளை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்தனர்.
திருமானூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள விழுப்பனங்குறிச்சி பகுதியில் திருமானூர் சப்-இன்ஸ் பெக்டர் மேனகா தலைமையிலான போலீசார் சம்பதன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மணல்குவாரி செயல்பட்டு வந்த பாதையின் வழியாக மணல் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்று பார்த்த போது பொக்லைன் இயந்திரம் கொண்டு, 2 லாரிகளில் மணல் ஏற்றிக் கொண்டிருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து, பொக்லைன் இயந்திரம், 2 லாரிகள், அதன் டிரைவர்கள் வெற்றியூர் ராஜசேகர், விழுப்பனங்குறிச்சி பிரபாகரன்(26), கார்த்திகேயன்(34) ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X