என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாணரப்பேட்டையில் பெயிண்டர் தூக்கு போட்டு தற்கொலை
Byமாலை மலர்7 July 2018 11:18 AM GMT (Updated: 7 July 2018 11:18 AM GMT)
வாணரப்பேட்டையில் குடும்ப தகராறில் பெயிண்டர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:
புதுவை வாணரப்பேட்டை பிரான்சுவாதோப்பு 7-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராமு (வயது47), பெயிண்டர். இவருக்கு பிருந்தா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். மதுகுடிக்கும் பழக்கம் உள்ள ராமு அடிக்கடி வேலைக்கு செல்லாமல் மதுகுடித்துவிட்டு வந்ததால் ராமுவுக்கும், அவரது மனைவி பிருந்தாவுக்கும் தொடர்ந்து குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
சம்பவத்தன்று இரவும் இதுபோல ராமு மதுகுடித்துவிட்டு வந்ததால் கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த ராமு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் அனைவரும் தூங்கிய பின்னர் ஆஸ்பெட்டால் கூரை இரும்பு பைப்பில் ராமு துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின்பேரில் ஒதியஞ்சாலை போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X