என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அவனியாபுரத்தில் மனைவி பிரிந்த துக்கத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்4 July 2018 11:03 AM GMT (Updated: 4 July 2018 11:03 AM GMT)
மனைவி பிரிந்து சென்றதால் விரக்தியடைந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவனியாபுரம்:
அவனியாபுரம் துக்காராம் தெருவைச் சேர்ந்தவர் மனோகரன். இவரது மகன் கல்லாணை (வயது 21). கூலித் தொழிலாளியான இவருக்கும், கவுசல்யா என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.
திருமணமான 3 மாதத்திலேயே கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கவுசல்யா தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
கல்லாணை குடும்பம் நடத்த கவுசல்யாவை பல முறை அழைத்தும் அவர் மறுத்து விட்டதாக தெரிகிறது.
இதனால் விரக்தியுடன் காணப்பட்ட கல்லாணை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அவனியாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X