என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரத்த தான விழிப்புணர்வு நிகழ்ச்சி
Byமாலை மலர்16 Jun 2018 4:49 PM GMT (Updated: 16 Jun 2018 4:49 PM GMT)
சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப்பள்ளியில் ரத்த தான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
சிவகங்கை:
சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப்பள்ளியில் ரத்த தான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி செயலாளர் சேகர் தலைமை தாங்கி ரத்த தானத்தின் அவசியம் பற்றி எடுத்துரைத்தார்.
ரத்த தானம் செய்வதன் மூலம் ஆபத்தான கால கட்டத்தில் ஒருவரின் உயிரை காக்க முடியும் என்று மாணவ, மாணவிகளுக்கு எடுத்துக் கூறினார். நிகழ்ச்சியில் மாணவர்கள் ரத்தத் துளி வடிவில் அமர்ந்து தங்கள் கைககளில் இருந்த சிவப்பு வண்ண பலூன்களை பறக்க விட்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தலைமையாசிரியர் முத்துக்குமார் மற்றும் சக ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப்பள்ளியில் ரத்த தான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி செயலாளர் சேகர் தலைமை தாங்கி ரத்த தானத்தின் அவசியம் பற்றி எடுத்துரைத்தார்.
ரத்த தானம் செய்வதன் மூலம் ஆபத்தான கால கட்டத்தில் ஒருவரின் உயிரை காக்க முடியும் என்று மாணவ, மாணவிகளுக்கு எடுத்துக் கூறினார். நிகழ்ச்சியில் மாணவர்கள் ரத்தத் துளி வடிவில் அமர்ந்து தங்கள் கைககளில் இருந்த சிவப்பு வண்ண பலூன்களை பறக்க விட்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தலைமையாசிரியர் முத்துக்குமார் மற்றும் சக ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X