என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலை இல்லாததால் 4 குழந்தைகளின் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்4 Jun 2018 12:06 PM GMT (Updated: 4 Jun 2018 12:06 PM GMT)
வேலை இல்லாததால் 4 குழந்தைகளின் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை:
மதுரை அருகே உள்ள கருப்பாயூரணி ஓடைப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 37), கூலித்தொழிலாளி. ராஜா தினமும் வேலைக்கு சென்று குடும்பம் நடத்தி வந்தார். இவருக்கு சரண்யா (29) என்ற மனைவியும், 4 குழந்தைகளும் உள்ளனர்.
தற்போது வேலை இல்லாததால் வருமானமும் இல்லை. இதனால் மனவேதனை அடைந்த ராஜா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து சரண்யா கருப்பாயூரணி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை அருகே உள்ள கருப்பாயூரணி ஓடைப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 37), கூலித்தொழிலாளி. ராஜா தினமும் வேலைக்கு சென்று குடும்பம் நடத்தி வந்தார். இவருக்கு சரண்யா (29) என்ற மனைவியும், 4 குழந்தைகளும் உள்ளனர்.
தற்போது வேலை இல்லாததால் வருமானமும் இல்லை. இதனால் மனவேதனை அடைந்த ராஜா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து சரண்யா கருப்பாயூரணி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X