என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து நெல்லை மாவட்டத்தில் 4-வது நாளாக 7 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
Byமாலை மலர்26 May 2018 8:22 AM GMT (Updated: 26 May 2018 8:22 AM GMT)
துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து நெல்லை மாவட்ட மீனவ கிராமமான உவரி, கூட்டப்பனை, கூடுதாழை, இடிந்தகரை, கூத்தன்குழி, பெருமணல் உள்பட10 மீனவ கிராமங்களை சேர்ந்த 7 ஆயிரம் கடலுக்கு செல்லவில்லை. #SterliteProtest
திசையன்விளை:
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரி தொடர் போராட்டம் நடத்தி வந்தவர்கள் போராட்டத்தின் 100-வது நாளான கடந்த 22-ந் தேதி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுக்க சென்றனர்.
இதில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேரி பலியாகினர். இதை கண்டித்து நெல்லை மாவட்டத்தில் சேர்ந்த 7 ஆயிரம் சாட்டு படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் 4-வது நாளாக தொடர்ந்து இன்றும் அவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
இதனால் நெல்லை மாவட்ட மீனவ கிராமமான உவரி, கூட்டப்பனை, கூடுதாழை, இடிந்தகரை, கூத்தன்குழி, பெருமணல் உள்பட10 மீனவ கிராமங்களை சேர்ந்த 7 ஆயிரம் கடலுக்கு செல்லவில்லை. இதனால் கடற்கரையில் 2 ஆயிரம் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உவரி கடற்கரையில் மட்டும் 200 நாட்டு படகுகள் நிறுத்தப்பட்டுள்ளது. #SterliteProtest
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரி தொடர் போராட்டம் நடத்தி வந்தவர்கள் போராட்டத்தின் 100-வது நாளான கடந்த 22-ந் தேதி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுக்க சென்றனர்.
இதில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேரி பலியாகினர். இதை கண்டித்து நெல்லை மாவட்டத்தில் சேர்ந்த 7 ஆயிரம் சாட்டு படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் 4-வது நாளாக தொடர்ந்து இன்றும் அவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
இதனால் நெல்லை மாவட்ட மீனவ கிராமமான உவரி, கூட்டப்பனை, கூடுதாழை, இடிந்தகரை, கூத்தன்குழி, பெருமணல் உள்பட10 மீனவ கிராமங்களை சேர்ந்த 7 ஆயிரம் கடலுக்கு செல்லவில்லை. இதனால் கடற்கரையில் 2 ஆயிரம் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உவரி கடற்கரையில் மட்டும் 200 நாட்டு படகுகள் நிறுத்தப்பட்டுள்ளது. #SterliteProtest
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X