என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போராட்ட மிரட்டல்: எடப்பாடி பழனிசாமி-ஓ.பி.எஸ். வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு
Byமாலை மலர்25 May 2018 4:20 AM GMT (Updated: 25 May 2018 4:20 AM GMT)
முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வீடுகளை சில இயக்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக வந்த தகவலை அடுத்து போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் கடந்த 22-ந்தேதி நடந்த கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டத்தில் திடீரென்று வன்முறை ஏற்பட்டு கலவரமாக மாறியது. கலவரத்தை அடக்க போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள்.
துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் கடந்த 3 நாட்களாக போராட்டங்கள் நடந்து வருகிறது. சென்னையிலும் தொடர் போராட்டங்கள் நடக்கின்றன.
இதையடுத்து அவர்களின் வீடுகளுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அங்கு வழக்கமாக பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நிலைமை சீராகும் வரை இந்த பாதுகாப்பை நீடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. #Thoothukudifiring #TNCM #Edappadipalanisamy #OPanneerSelvam
ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் கடந்த 22-ந்தேதி நடந்த கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டத்தில் திடீரென்று வன்முறை ஏற்பட்டு கலவரமாக மாறியது. கலவரத்தை அடக்க போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள்.
துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் கடந்த 3 நாட்களாக போராட்டங்கள் நடந்து வருகிறது. சென்னையிலும் தொடர் போராட்டங்கள் நடக்கின்றன.
இந்த நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வீடுகளை சில இயக்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.
துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் போலீஸ் பாதுகாப்பு.
இதையடுத்து அவர்களின் வீடுகளுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அங்கு வழக்கமாக பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நிலைமை சீராகும் வரை இந்த பாதுகாப்பை நீடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. #Thoothukudifiring #TNCM #Edappadipalanisamy #OPanneerSelvam
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X