என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெல்லையில் பள்ளி மாணவி காரில் கடத்தல்
Byமாலை மலர்23 May 2018 12:10 PM GMT (Updated: 23 May 2018 12:10 PM GMT)
நெல்லையில் வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவியை காரில் கடத்திய 4 பேர் குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை:
நெல்லை சந்திப்பு சி.என்.கிராமத்தை சேர்ந்தவர் சங்கரசுப்பு. இவரது மகள் சுகன்யா(வயது 15). இவர் அங்குள்ள பள்ளியில் 10-வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் சங்கரசுப்பு மனைவியுடன் மருத்துவமனைக்கு சென்றார். வீட்டில் சுகன்யா மட்டும் தனியாக இருந்தார். இந்நிலையில் மாலையில் திரும்பிவந்து பார்த்தபோது சுகன்யாவை காணவில்லை. அக்கம் பக்கத்தில் தேடிய போது 4 பேர் காரில் கடத்திசென்றதாக கூறினர்.
இதையடுத்து சங்கரசுப்பு டவுண்போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X