என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விபத்தில் மரணம் அடைந்த உஷாவின் கணவருக்கு முதலமைச்சரின் ரூ.7 லட்சம் நிவாரண நிதி- கலெக்டர் வழங்கினார்
Byமாலை மலர்10 May 2018 11:42 AM GMT (Updated: 10 May 2018 11:42 AM GMT)
விபத்தில் உயிரிழந்த உஷாவின் குடும்பத்திற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த ரூ.7 லட்சம் நிதியுதவியை அவரது கணவரிடம் கலெக்டர் வழங்கினார்.#Usha #InternationalWomensDay
திருச்சி:
திருச்சி துவாக்குடி சுங்கச்சாவடி அருகே போக்குவரத்து இன்ஸ்பெக்டர் காமராஜ் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்த ராஜா, தனது மனைவி உஷாவுடன் பைக்கில் வந்தார்.
அந்த சமயம் போலீசார் பைக்கை சோதனை செய்த போது ராஜா தொடர்ந்து சென்றதாக கூறப்பட்டது. இதனால் இன்ஸ்பெக்டர் காமராஜ் அவர்களை பின் தொடர்ந்து பைக்கை நிறுத்த முற்பட்டபோது பைக்கின் பின்னால் சென்ற ராஜா மற்றும் அவரது மனைவி சாலையில் கீழே விழுந்தனர்.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே உஷா பலியாகினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விபத்தில் உயிரிழந்த உஷாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி வழங்குவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
முதல்வர் அறிவிப்பின்படி, தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.7 நிதியுதவியினை, திருச்சி மாவட்ட கலெக்டர் ராசாமணி உஷாவின் கணவர் ராஜாவிடம் வழங்கினார்.
அப்போது சார் ஆட்சியர் கமல்கிஷோர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) பழனிதேவி, பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் ஜவகர் ஆகியோர் உடனிருந்தனர்.திருச்சி:
திருச்சி துவாக்குடி சுங்கச்சாவடி அருகே போக்குவரத்து இன்ஸ்பெக்டர் காமராஜ் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்த ராஜா, தனது மனைவி உஷாவுடன் பைக்கில் வந்தார்.
அந்த சமயம் போலீசார் பைக்கை சோதனை செய்த போது ராஜா தொடர்ந்து சென்றதாக கூறப்பட்டது. இதனால் இன்ஸ்பெக்டர் காமராஜ் அவர்களை பின் தொடர்ந்து பைக்கை நிறுத்த முற்பட்டபோது பைக்கின் பின்னால் சென்ற ராஜா மற்றும் அவரது மனைவி சாலையில் கீழே விழுந்தனர்.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே உஷா பலியாகினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விபத்தில் உயிரிழந்த உஷாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி வழங்குவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
முதல்வர் அறிவிப்பின்படி, தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.7 நிதியுதவியினை, திருச்சி மாவட்ட கலெக்டர் ராசாமணி உஷாவின் கணவர் ராஜாவிடம் வழங்கினார்.
அப்போது சார் ஆட்சியர் கமல்கிஷோர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) பழனிதேவி, பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் ஜவகர் ஆகியோர் உடனிருந்தனர்.#Usha #InternationalWomensDay
திருச்சி துவாக்குடி சுங்கச்சாவடி அருகே போக்குவரத்து இன்ஸ்பெக்டர் காமராஜ் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்த ராஜா, தனது மனைவி உஷாவுடன் பைக்கில் வந்தார்.
அந்த சமயம் போலீசார் பைக்கை சோதனை செய்த போது ராஜா தொடர்ந்து சென்றதாக கூறப்பட்டது. இதனால் இன்ஸ்பெக்டர் காமராஜ் அவர்களை பின் தொடர்ந்து பைக்கை நிறுத்த முற்பட்டபோது பைக்கின் பின்னால் சென்ற ராஜா மற்றும் அவரது மனைவி சாலையில் கீழே விழுந்தனர்.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே உஷா பலியாகினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விபத்தில் உயிரிழந்த உஷாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி வழங்குவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
முதல்வர் அறிவிப்பின்படி, தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.7 நிதியுதவியினை, திருச்சி மாவட்ட கலெக்டர் ராசாமணி உஷாவின் கணவர் ராஜாவிடம் வழங்கினார்.
அப்போது சார் ஆட்சியர் கமல்கிஷோர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) பழனிதேவி, பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் ஜவகர் ஆகியோர் உடனிருந்தனர்.திருச்சி:
திருச்சி துவாக்குடி சுங்கச்சாவடி அருகே போக்குவரத்து இன்ஸ்பெக்டர் காமராஜ் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்த ராஜா, தனது மனைவி உஷாவுடன் பைக்கில் வந்தார்.
அந்த சமயம் போலீசார் பைக்கை சோதனை செய்த போது ராஜா தொடர்ந்து சென்றதாக கூறப்பட்டது. இதனால் இன்ஸ்பெக்டர் காமராஜ் அவர்களை பின் தொடர்ந்து பைக்கை நிறுத்த முற்பட்டபோது பைக்கின் பின்னால் சென்ற ராஜா மற்றும் அவரது மனைவி சாலையில் கீழே விழுந்தனர்.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே உஷா பலியாகினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விபத்தில் உயிரிழந்த உஷாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி வழங்குவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
முதல்வர் அறிவிப்பின்படி, தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.7 நிதியுதவியினை, திருச்சி மாவட்ட கலெக்டர் ராசாமணி உஷாவின் கணவர் ராஜாவிடம் வழங்கினார்.
அப்போது சார் ஆட்சியர் கமல்கிஷோர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) பழனிதேவி, பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் ஜவகர் ஆகியோர் உடனிருந்தனர்.#Usha #InternationalWomensDay
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X