என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
காங்கயம் அருகே கொலை வழக்கில் வாலிபர் கைது
By
மாலை மலர்2 May 2018 11:13 AM GMT (Updated: 2 May 2018 11:13 AM GMT)

காங்கயம் அருகே கொலை வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காங்கயம்:
காங்கயம் அருகே உள்ள பழைய கோட்டை மன்றாடியார் நகரை சேர்ந்தவர் தங்கவேலு(வயது42). சொந்தமாக லோடு ஆட்டோ வைத்து டிரைவராக உள்ளார்.
இவரது மகளுக்கும் அதே பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் பூபதிக்கும் கடந்த 6 மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது.
இவர்களுக்கு திடீரென குடும்ப தகராறு எழுந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பும் அவர்கள் தகராறில் ஈடுபட்டனர். அப்போது தங்கவேலுவை முருகேசன் கத்தியால் குத்தினார்.
இதில் தங்கவேலு பரிதாபமாக இறந்தார். இந்த கொலை குறித்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேசனை கைது செய்தனர்.
முருகேசன் கொலை செய்து விட்டு தப்பி ஓட உடந்தையாக இருந்ததாக பூபதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் பூபதி கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
