என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திண்டுக்கல்லில் வங்கி வாடிக்கையாளர்களிடம் ரகசிய எண் கேட்டு மிரட்டல்
Byமாலை மலர்2 May 2018 10:22 AM GMT (Updated: 2 May 2018 10:22 AM GMT)
திண்டுக்கல்லில் கடந்த சில நாட்களாக வங்கி வாடிக்கையாளர்களிடம் ஏ.டி.எம். ரகசிய எண் கேட்டு ஒரே தொலைபேசி எண்ணில் இருந்து மிரட்டல் வருகிறது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் நகரில் கடந்த சில நாட்களாக 9073779030 என்ற எண்ணில் இருந்து பலருக்கு அழைப்பு வருகிறது. எதிர்முனையில் பேசும் நபர் தான் வங்கி மேலாளர் முத்துக்குமார் என்றும் தங்களது ஏ.டி.எம். ரகசிய எண்ணை தெரிவிக்கும்படி கூறுகிறார்.
இணைப்பு துண்டிக்கப்பட்ட பிறகு மீண்டும் அதே எண்ணுக்கு அழைத்தால் இணைப்பு கிடைப்பதில்லை. மீண்டும் பல பேரிடம் ஒரே எண்ணில் இது போன்ற மிரட்டல் வருவதாக பல வங்கிகளுக்கு புகார்கள் வந்துள்ளன.
வங்கி நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் மர்ம செல்போன் எண் யாருடையது என விசாரித்து வருகின்றனர். மேலும் வங்கி நிர்வாகம் சார்பில் வாடிக்கையாளர்கள் யாரும் ஏ.டி.எம். ரகசிய எண்ணை யாரிடமும் தர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X